"அதிமுக தலைமையகத்தில் சிபிசிஐடி போலீசார் காலம்தாழ்ந்து விசாரணை" - எடப்பாடி பழனிசாமி

0 2962
"அதிமுக தலைமையகத்தில் சிபிசிஐடி போலீசார் காலம்தாழ்ந்து விசாரணை" - எடப்பாடி பழனிசாமி

அதிமுக தலைமையகத்தில்  காலம்தாழ்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்கியிருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருள்களை மீட்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

விழா மேடையில் பின்வரிசையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அமர வைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,  இதுதான் திராவிட மாடல் என விமர்சித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments